Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (16:44 IST)
லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரராக ஆகியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் இ சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனத்தின் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 186.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments