Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (16:44 IST)
லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரராக ஆகியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் இ சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனத்தின் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 186.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமைச்சரவை மாற்றமும் இல்லை, துணை முதல்வர் பதவியும் இல்லை: முதல்வரின் அதிரடி முடிவு..!

முன் அனுபவம் இல்லாமலே விமானி ஆகலாம்! ஏர் இந்தியா தொடங்கும் விமான பயிற்சி பள்ளி!

மினி பஸ் சேவை விரிவாக்கம்! சென்னையில் எந்தெந்த ஏரியாக்களில் அனுமதி?

எமனாக மாறிய பைக் மோகம்! புது பைக் வாங்கிய சிறுவன் பரிதாப பலி! – சென்னையில் சோகம்!

பிஸ்கெட் போட்ட சிறுவனை கடித்த தெருநாய்.. மருத்துவமனையில் அனுமதி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments