Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 வயதில் கற்பம்: 16 வருடங்கள் தந்தை செய்த கொடுமை!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (11:47 IST)
பிரேசிலில் 20 வயதில் மகள் கற்பமானதால் அவளது தந்தை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரேசிலில் 20 வயதில் கற்பமானதால் தந்தை தனது மகளை சிறிய அளவிலான வீடு ஒன்றில் எந்த ஒரு சுகாதாரமின்றி வீட்டுச் சிறையில் அடைத்துள்ளார்.
 
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பெண்ணை மீட்டுள்ளனர்.
 
கற்பமானதால் 16 வருடங்கள் வீட்டில் எந்த ஒரு வசதியும் இல்லாமல் பெரும்பாலான காலங்களில் இருட்டிலே இருந்துள்ளார் அந்த பெண்.
 
இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments