Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறுந்தகவல் அனுப்பும் முறையை கண்டுபிடித்தவர் மரணம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (15:46 IST)
மொபைல் போன்களில் குறுஞ்செய்தி அனுப்பும் எஸ்.எம்.எஸ் வசதியை கண்டுபிடித்த மாட்டி மெக்கோனன் காலமானார்.
 

 
20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக எஸ்.எம்.எஸ் திகழ்கிறது. இதனால் மட்டி மெக்கோனன் எஸ்.எம்.எஸ்ஸின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 63 வயதான மெக்கோனன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 30ஆம் தேதி [செவ்வாய் கிழமை] உயிரிழந்தார்.
 
எஸ்.எம்.எஸ் திட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நோக்கியா செல்போன் நிறுவனம் அவருக்கு உதவி செய்தது. கடந்த 1994ஆம் ஆண்டு மொபைல் போன் வாயிலாக எஸ்.எம்.எஸ்-ஐ நெய்ல் பாப்வொர்த் என்பவருக்கு முதன்முதலாக அனுப்பினார்.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments