Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் சடலத்துடன் சபலம்: மந்திரவாதி தந்தையின் கொடூரம்..

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (18:47 IST)
சுவிட்சர்லாந்தில் மகளுக்கு பேய் பிடித்துவிட்டது என கூறி, அவருக்கு பேய் ஓட்டுவதாக மந்திரங்களை ஓது கொலை செய்து உடலுறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சுவிட்சர்லாந்தில் தனது மகளுடன் வசித்து வந்த ஜெர்மனியர் ஒருவர் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உடையவர். இதில் இருந்த அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக மகளுக்கு பேய் பிடித்து இருக்கிறது என கூறி பல மந்திரங்களை செய்துள்ளார். 
 
மேலும், ஒரு கட்டத்தில் மகளை கொலை செய்து அவளது சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். காரணம், உடலுறவு கொண்டால் தனது மகளுக்கு பிடித்துள்ள பேய் விலகி அவர் மீண்டும் உயிர் பெருவால் என நினைத்துள்ளார். 
 
இதையடுத்து இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன், போலீஸார் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்