Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற தந்தை!

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (12:00 IST)
பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழந்து வருகிறார்.
 
இவரது மனைவி வீட்டிலிருந்து வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த அய்யூப் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க கொடூரமாக வெட்டினார். இதனால் அந்த 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான அவருக்கு தூக்கு தண்டனை வாங்கி தருமாறு அங்கிருக்கும் மக்கள் போலீசாரை கேட்டுக் கொண்டனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments