Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற தந்தை!

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (12:00 IST)
பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழந்து வருகிறார்.
 
இவரது மனைவி வீட்டிலிருந்து வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த அய்யூப் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க கொடூரமாக வெட்டினார். இதனால் அந்த 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான அவருக்கு தூக்கு தண்டனை வாங்கி தருமாறு அங்கிருக்கும் மக்கள் போலீசாரை கேட்டுக் கொண்டனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவும் திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments