Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் அதிவேகமாக காரை ஓட்டும் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (20:44 IST)
உலகில் அதிவேகமாக காரை ஒட்டுபவர் என்ற பெயரை எடுத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த  ஜெஸிகா கோம்ப்ஸ் என்ற பெண்மணி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜெஸிகா கோம்ப்ஸ் என்ற பெண்மணி, ஜெட் விமானத்திற்கு உபயோகப்படுத்தும் என்ஜின்களை காரில் பயன்படுத்தி  அதிவேகமாக காரை ஓட்டுவதில் பேர் பெற்றவர் ஆவார்..
 
கடந்த  2013 ஆம் ஆண்டில் இவர் 398 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்தார். அதன்பின்னர் 483 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி தான் முன்னர் நிகழ்த்திய சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில் தனது முந்தைய சாதனையை முறியடிக்க்க நினைத்த ஜெஸிகா, அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தத அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது பெரும் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments