Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரினால் பிரிந்தவர்களை இணைக்கும் நிகழ்ச்சி: கொரிய அரசுகள் முடிவு!

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (10:24 IST)
கொரியாவில் கடந்த 1950 முதல் 1953 வரை மூன்று ஆண்களுக்கு போர் நடந்து, போருக்கு பின்னர் கொரிய நாடு வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டாக பிரிந்தது. இதனால் பல மக்கள் தங்களது குடும்பத்தினரை பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
 
இந்நிலையில், கொரியாவில் நடந்த போரின் காரணமாக பிரிந்த குடும்பத்தினரை வரும் ஆகஸ்ட் மாதம் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
பிரிந்த குடும்பங்களை சந்திக்க வைப்பதற்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 20 முதல் 26 ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். 
 
தென் கொரியாவிலிருந்து 100 பேரும், வட கொரியாவிலிருந்து 100 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர். யார் யார் குடும்பங்கள் சந்திக்க போகின்றன என்ற பட்டியல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படுமாம். 
 
செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் முயற்சியால் இந்த நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு போரால் பிரிந்த குடும்பத்தினர் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments