டிக் டாக்கிற்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கும் ஃபேஸ்புக்..

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (17:28 IST)
டிக் டாக் செயலிக்கு போட்டியாக லஸ்ஸோ என்னும் செயலியை இந்தியாவில் இந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

டிக் டாக் செயலி உலகமெங்கும் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களால் மிகவும் கவரப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இதற்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லஸ்ஸோ என்னும் செயலியை அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்தியாவில் இந்த ஆண்டு வருகிற மே மாதம் லஸ்ஸோ அறிமுகப்படுத்தவுள்ளதாம். லஸ்ஸோவை வாட்ஸ் ஆப் உடன் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments