மீண்டும் சர்வர் முடக்கம் - 5 மணி நேரம் தவித்த பேஸ்புக்

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (11:32 IST)
நேற்று இரவு மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சந்தித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் மறுநாள் காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக் நிறுவனம் சந்தித்துள்ளது.   நேற்று இரவு 10 மணிக்கு பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சனை அதிகாலை 3 மணி அளவில் சரி செய்யப்பட்டது.  இதற்கான மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது பேஸ்புக் நிறுவனம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments