Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா மீது வன்மத்தை கொட்டலாம்..!? – விதிகளை தளர்த்திய பேஸ்புக்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (09:31 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீதான வெறுப்புணர்வு பேச்சுகளை பேஸ்புக் அனுமதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு ரஷ்யா மீது மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

பொதுவாக ஒரு நாட்டுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு மற்றும் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்துவிடும். ஆனால் ரஷ்யா மீது மக்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் ரஷ்யா மீதான வெறுப்பு கருத்துகளை அனுமதிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் விதிகளை தளர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments