Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் நிறுவனர் மீது 17 லட்சம் டாலர் மோசடி வழக்கு பதிவு

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (04:09 IST)
அமெரிக்காவில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் சுமார் 17 லட்சம் டாலர் ஒப்பந்தத்தை  நிறைவேற்ற வில்லை என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து,  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த புகார் குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
ஆனால், இந்த வழக்கை ஏற்க வேண்டாம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

Show comments