Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வெப்பம்: பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்!- பிரேசில் அரசு

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (14:33 IST)
பிரேசில் நாட்டில் வெல்ல அலை அதிகமாக இருப்பதால்  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று அதிகபட்சமாக 62.3 டிகிரி  செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவு வெப்பம் ஆகும்.  வரும் தினங்களிலும் இதேபோல் வெப்ப நிலை நிலவும்  என்பதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இதனால் வெப்பத்தை தணிக்க வேண்டி, ஐபனிமா மற்றும் கோபகபனா கடற்கரைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments