விந்தணு தானம் மூலமாக 128 குழந்தைகள் பிறப்புக்குக் காரணமாக இருந்த நபர்!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (10:28 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிளைவ் ஜோன்ஸ் என்ற 66 வயது நபர் விந்தணு தானம் மூலமாக இதுவரை 128 குழந்தைகள் பிறப்புக்குக் காரணமாக இருந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் விந்தணு தானம் அளிக்க 45 வயதுக்குள்தான் இருக்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளால சமூகவலைதளங்கள் மூலமாக இலவசமாக விந்தணுக்களை தானம் அளித்து வருகிறார் கிளைவ் ஜோன்ஸ். இவர் அளித்த தானத்தின் மூலம் இதுவரை 128 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் இப்போது 9 பேர் கர்ப்பமாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இன்னும் சில ஆண்டுகள் இந்த தானத்தை அவர் தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய இலக்காக 150 குழந்தைகள் என்பதை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments