Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (07:52 IST)
இங்கிலாந்து ராணி எலிசபெத்  நேற்று இரவு காலமானார் அவருக்கு வயது 96. 1926 ஆம் ஆண்டு பிறந்த ராணி எலிசபெத் 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி ஆக பதவி ஏற்றார். தொடர்ந்து 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக பதவியிலிருந்த ராணி எலிசபெத் இங்கிலாது  மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்ட அரசியாக இருந்தார்.
 
ராணி எலிசபெத் கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் நேற்று இரவு ராணி எலிசபெத் முதுமை காரணமாக காலமானார்.
 
ராணி ராணி எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத்தை அவர்களின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments