Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.இ.ஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் பதவி விலகுவேன்: எலான் மஸ்க்

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (09:22 IST)
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் நான் அந்த பதவியில் இருந்து விலகுவேன் என பிரபல தொழிலதிபரும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டுவிட்டர் என்ற நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பது அந்நிறுவனத்தின் சிஇஓ உள்பட பல முக்கிய அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து விட்டு தானே சிஇஓ பதவியை ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் எலான் மஸ்க் சி.இ.ஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என 57 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில் இந்த பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் நான் இந்த பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments