மின்சார சட்டத்திருத்த மசோதா: 100 யூனிட் இலவசம் ரத்தாகுமா?

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (11:34 IST)
மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தால் தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் மின்சாரத்திற்கு தடை ஏற்படலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தால் மின் கட்டணங்களை இனி தேசிய ஆணையம் முடிவு செய்யும் என்றும் மின்வினியோகம் தனியாரிடம் செல்லலாம் என்றும் நுகர்வோர் தேவையான நிறுவனத்தை தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது
 
மாநிலத்தின் மின் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கு பங்கிட்டு தர மாநிலத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்றும் மாநிலத்தை கணக்கில் கொள்ளாமல் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது மின்சார சட்டத் திருத்த மசோதாவில் அம்சம் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
மின்சார சட்டத் திருத்த மசோதாவில் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தடை ஏற்படலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments