Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்ரஜன் குண்டு சோதனை; நிலநடுக்க அபாய எச்சரிக்கை!!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:34 IST)
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.


 
 
கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் நடத்தியது.
 
இந்நிலையில், வடகொரிய தற்போது ஹைட்ரஜன் குண்டை பரிசோதனை செய்து பார்த்திருக்க கூடும் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. 
 
வடகொரியாவின் முந்தைய அணுசக்தி சோதனைகள் போது 4.3 அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையால் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments