Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரு நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பெரு நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
, புதன், 25 நவம்பர் 2015 (10:29 IST)
தென்னமெரிக்க நாடான பெருவில்1 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.


 

 
பெரு நாட்டின் தெற்குப் பகுதியில், சிலி நாட்டின் எல்லையில் 681 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 7.5 ஆகவும் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil