Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2015 (10:08 IST)
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டில் இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


 

 
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டில் இன்று காலை 6.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
 கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமாக கட்டிடங்கள் இடிந்து நாசமாயின என்பது நினைவு கூரத்தக்கது.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments