Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் தீடீர் நிலநடுக்கம்! – கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (08:39 IST)
தீவு நாடான இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல்வேறு தீவுகளை கொண்ட தீவு நாடான இந்தோனேசியா அதிகமான எரிமலைகளை கொண்ட நாடாகவும் உள்ளது. இதனால் அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடகிழக்கே 779 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.53 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments