Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் தீடீர் நிலநடுக்கம்! – கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (08:39 IST)
தீவு நாடான இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல்வேறு தீவுகளை கொண்ட தீவு நாடான இந்தோனேசியா அதிகமான எரிமலைகளை கொண்ட நாடாகவும் உள்ளது. இதனால் அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடகிழக்கே 779 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.53 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments