Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் அதிர்ந்தது பூமி.. மக்கள் பீதி

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:06 IST)
நிலநடுக்கம்

சீனாவில் சிகுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

சீனாவின் தென் மேற்கு பகுதியான சிகுவான் மாகாணம் கிங்பைஜைன் மாவட்டத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் உயிர்களுக்கோ, வீடுகளுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கம் பத்து வினாடிகளுக்கு மேல் உணரப்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஏற்கனவே சீனாவில் கொரனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஆளுனர்களுக்கு 10 ஆண்டு சிறை: பாகிஸ்தானில் பரபரப்பு..!

Go Back Rahul.. உபியில் ராகுல் காந்திக்கு எதிராக திடீர் போராட்டம்..!

சென்னையின் பல பகுதிகளில் திடீர் மழை.. இன்று இரவு எங்கெல்லாம் மழை பெய்யும்?

’தலைவன் தலைவி’ போல் ஒரு உண்மை சம்பவம்: விவாகரத்து பெற்றும் ஒன்றாக வாழும் தம்பதிகள்!

இனி உலகமெங்கும் UPI பரிவர்த்தனை: 192 நாடுகளில் விரிவாக்கம் செய்ய திட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments