Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் அதிர்ந்தது பூமி.. மக்கள் பீதி

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:06 IST)
நிலநடுக்கம்

சீனாவில் சிகுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

சீனாவின் தென் மேற்கு பகுதியான சிகுவான் மாகாணம் கிங்பைஜைன் மாவட்டத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் உயிர்களுக்கோ, வீடுகளுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கம் பத்து வினாடிகளுக்கு மேல் உணரப்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஏற்கனவே சீனாவில் கொரனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

பதிலடி கொடுக்கா விட்டால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. ஜோதிமணி எம்பி

அடுத்த கட்டுரையில்
Show comments