Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையா?

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (21:44 IST)
இந்தோனேஷியாவில் மீண்டும்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா. இந்த நாட்டில் எரிமலைகள், மற்றும் கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி பூமி அதிர்ச்சியும், நில நடுக்கம் ஏற்படும்.

 கடந்த வாரம்  இங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், இன்றும் மீண்டும் சக்தி வாய்ந்த  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும்,  இந்த நில நடுக்கம்  கொரண்டலோவின் தென் கிழக்கு கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் தொலையில்   உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments