Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையா?

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (21:44 IST)
இந்தோனேஷியாவில் மீண்டும்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா. இந்த நாட்டில் எரிமலைகள், மற்றும் கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி பூமி அதிர்ச்சியும், நில நடுக்கம் ஏற்படும்.

 கடந்த வாரம்  இங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், இன்றும் மீண்டும் சக்தி வாய்ந்த  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும்,  இந்த நில நடுக்கம்  கொரண்டலோவின் தென் கிழக்கு கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் தொலையில்   உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments