Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுகுகள் மூலம் ட்ரோன்களுக்கு பதிலடி

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (21:47 IST)
சிறிய ரக உளவு விமானம் ட்ரோன்களுக்குப் பதிலடி கொடுக்க கழுகுகளுக்கு டச்சு காவல்துறையினர் பயிற்சி அளிக்கின்றனர்.


 

 

இந்த வகையாக பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகளை விமானநிலையங்கள், பொதுநிகழ்ச்சிகள் மற்றும் சிறைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மனிதர்களை விட 4 மடங்கு கூர்மையான பார்வை திறன் கொண்ட கழுகுகளால் நீரின் ஆழத்தில் உள்ள மீனை 1.6 கி.மீ. தூரத்தில் இருந்தே கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக அமெரிக்கன் பால்ட் கிளாட் வகைக் கழுகுகளைத் தேர்ந்தெடுத்துள்ள டச்சு காவல்துறையினர், அதன் கால்களில் 6 செ.மீ. நீளமுள்ள இரு கத்திகளையும் தாக்குதலுக்காகப் பொருத்தியுள்ளனர். மேலும், பயிற்சியின்போது கழுகுகள் 80 சதவீத அளவுக்கு தங்கள் பணியைச் சரியாகச் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments