Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குப்பி கடித்து மரணம் அடையாதவர்கள் போராளிகள் இல்லை’ - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Webdunia
புதன், 8 ஜூலை 2015 (19:38 IST)
இறுதி யுத்தத்தில் குப்பி கடித்து மரணம் அடையாதவர்கள் எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
 
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று வவுனியாவில் சம்பந்தன் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது.
 
அப்போது, ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்புத் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்துத் தெரிவிக்கையில், ”இறுதி யுத்தத்தின் பொழுது குப்பி கடித்து வீர மரணம் அடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் எனத் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments