Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி என்ற பெயரில் பாலியல் சித்திரவதை: ஓடும் ரயிலில் ஊனமுற்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (11:17 IST)
ஊனமுற்ற இளம் பெண் ஒருவருக்கு ஓடும் ரயிலில் பாலியல் சித்திரவதை கொடுத்த கயவனை போலீஸார் தேடி வருகின்றனர். 


 
 
வெஸ்டபரி செல்லும் ரயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரயிலில் பயணித்த 24 வயதான ஊனமுற்ற பெண்ணின் பயணப்பெட்டிகளை எடுத்து வைக்க மர்ம நபர் உதவி செய்துள்ளான்.
 
பின்னர், அவன் அந்த பெண் அருகே அமர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளான். தனது இயலாமையால் அந்த பெண்ணால் தப்பிச் செல்ல முடியவில்லை. 
இதானல் பயணத்தின் இறுதி வரை அந்த பெண்ணுக்கு அந்த மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 
 
இச்சம்பவத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பெண் பிரிட்டிஷ் போக்குவரத்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்