Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பிரச்சனைக் கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் – ஆய்வு முடிகளில் வெளியான தகவல் !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (09:28 IST)
கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு செரிமானப் பிரச்சனை கூட ஒரு அறிகுறியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டைப் புண் மற்றும் வலி, காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே கொரோனா அறிகுறியும் ஒத்திருக்கின்றன. இவையே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இதுவரை சொல்லப்பட்டு வந்தன.

இந்நிலையில் இப்போது செரிமானப் பிரச்சனையும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில் அதில் 50 சதவீதம் பேருக்கு செரிமானப் பிரச்சனைகள் இருந்துள்ளன. பெரும்பாலானோர் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வெறுமனே செரிமானப் பிரச்சனைகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments