Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (15:23 IST)
குர்ஆனை, பள்ளி பாடத்தில், சேர்க்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கம் விரும்பியது.



மேலும், பத்தாம் வகுப்பு பாட்த்தில், குர்ஆனை சேர்க்க வேண்டும் என்றும் நினைத்தது. இது தொடர்பாக, இஸ்லாமிய சித்தாந்த சபைக்கு பாக்கிஸ்தான் அரசு, வேண்டுகோள்விடுத்தது. ஆனால் இஸ்லாமிய சித்தாந்த சபை, குர்ஆனை பள்ளி பாடத்தில் வைக்கும் பாக்கிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பல விவாதங்கள் நடத்திய பிறகே, இஸ்லாமிய சித்தாந்த சபை இந்த முடிவிற்கு வந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments