Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மவன நீ இத தொட்ட, அதோட செத்த: அமெரிக்க போலீஸ் எச்சரிக்கை!!

Webdunia
திங்கள், 8 மே 2017 (16:14 IST)
அமெரிக்காவில் சக்திவாய்ந்த மாத்திரைகளை கையால் தொட்டதால் பலர் உயிரிழந்துள்ளதால். மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.


 
 
Furanyl Fentanyl என்னும் சக்தி வாய்ந்த மாத்திரையை கையால் தொட்டால், ரசாயானம் தோல் வழியாக நுழைந்து ரத்ததில் ஊடுருவி மூச்சு பாதிப்பு, வாந்தி மற்றும் நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய துடிப்பை நிறுத்தி உயிரைப் பறிக்கும் என எச்சரித்துள்ளனர்.
 
இது மாத்திரை மற்றும் பவுடர் வடிவில் வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 19 பேர் இந்த மாத்திரையால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 2015 மற்றும் 2016-ல் அமெரிக்காவின் 5 மாநிலத்தில் இந்த மாத்திரையால் 128 பேர் இறந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments