Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மவன நீ இத தொட்ட, அதோட செத்த: அமெரிக்க போலீஸ் எச்சரிக்கை!!

Webdunia
திங்கள், 8 மே 2017 (16:14 IST)
அமெரிக்காவில் சக்திவாய்ந்த மாத்திரைகளை கையால் தொட்டதால் பலர் உயிரிழந்துள்ளதால். மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.


 
 
Furanyl Fentanyl என்னும் சக்தி வாய்ந்த மாத்திரையை கையால் தொட்டால், ரசாயானம் தோல் வழியாக நுழைந்து ரத்ததில் ஊடுருவி மூச்சு பாதிப்பு, வாந்தி மற்றும் நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய துடிப்பை நிறுத்தி உயிரைப் பறிக்கும் என எச்சரித்துள்ளனர்.
 
இது மாத்திரை மற்றும் பவுடர் வடிவில் வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 19 பேர் இந்த மாத்திரையால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 2015 மற்றும் 2016-ல் அமெரிக்காவின் 5 மாநிலத்தில் இந்த மாத்திரையால் 128 பேர் இறந்துள்ளனர்.

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments