Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மவன நீ இத தொட்ட, அதோட செத்த: அமெரிக்க போலீஸ் எச்சரிக்கை!!

Webdunia
திங்கள், 8 மே 2017 (16:14 IST)
அமெரிக்காவில் சக்திவாய்ந்த மாத்திரைகளை கையால் தொட்டதால் பலர் உயிரிழந்துள்ளதால். மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.


 
 
Furanyl Fentanyl என்னும் சக்தி வாய்ந்த மாத்திரையை கையால் தொட்டால், ரசாயானம் தோல் வழியாக நுழைந்து ரத்ததில் ஊடுருவி மூச்சு பாதிப்பு, வாந்தி மற்றும் நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய துடிப்பை நிறுத்தி உயிரைப் பறிக்கும் என எச்சரித்துள்ளனர்.
 
இது மாத்திரை மற்றும் பவுடர் வடிவில் வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 19 பேர் இந்த மாத்திரையால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 2015 மற்றும் 2016-ல் அமெரிக்காவின் 5 மாநிலத்தில் இந்த மாத்திரையால் 128 பேர் இறந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments