Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கு தண்டனையை நிறுத்தகக் கோரி பாகிஸ்தானுக்கு பான் கி மூன் வலியுறுத்தல்

Webdunia
சனி, 27 டிசம்பர் 2014 (15:22 IST)
தூக்கு தண்டனைகளை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
 
கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை, பெஷாவர் ராணுவ பள்ளி மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
 
தூக்கு தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
 
இந்நிலையில், தூக்கு தண்டனை வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியில் அழைத்தும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments