Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் நண்பர்களுடன் பர்த்டே பார்ட்டி: பள்ளி மாணவிகளின் தலையை துண்டிக்க உத்தரவு!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (13:19 IST)
சவுதி அரேபியாவில் ஆண் நணபர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


 
 
பாத்திமா அல் குவைனி என்ற பெண்ணின் பிறந்த நாளை அவரது தோழிகள் மூன்று ஆண் நண்பா்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனா். 
 
இது குறித்து பாத்திமாவின் பக்கத்து வீட்டுக்காரர் சவுதி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலா்கள் உடனடியாக அனைவரையும் கைது செய்து  விசாரணைக்கு அழைத்து சென்றனா்.
 
சுமார் ஒரு வருடத்திற்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த விசாரணையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆண் நண்பர்களை எச்சரித்து விடுதலை செய்துள்ளது. 
 
ஆனால், பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐநா சபையும் பெண்கள் ஆணைக்குழுவும் குரல் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments