Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (22:21 IST)
சிக்கன நடவடிக்கை காரணமாக 18000 பேரை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் என்ற நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகம் முழுவதும்  ஜெர்மனியின் டைம்லர் நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் வரும் 2022ம் ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
 
ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை குறைக்கவும், எதிர்காலத்துக்கு நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் ஊழியர்களை குறைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது
 
இதனையடுத்து முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவில் இந்நிறுவனம் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments