Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராசிட்டமால் மாத்திரைகளால் நெஞ்சுவலி, ரத்த அழுத்தம்?

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:35 IST)
பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 
கொரோனா வைரஸ் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு சிலர் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பாக வெளி நாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் தங்களுடைய உடல் வெப்பநிலையை குறைத்து காட்டுவதற்காக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் முன்னர் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாராசிட்டமால் மாத்திரைகளை தினந்தோறும் பயன்படுத்துவது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், நெஞ்சுவலியையும் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு இம்மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments