Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாதா இப்ராஹீம் நலமுடன் உள்ளார் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தம்பி

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:08 IST)
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவரும் நிலழுலக தாதாவுமான  தாவூத்  இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரது தம்பி அனிஷ் இப்ராஹீம் இப்ராஹீமுக்கு தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அனீஸ் இப்ராஹீம் கூறியுள்ளதாவது :

அண்ணன் இப்ராஹீமும் அவரது நண்பர் ஷாகிலும் நன்றாக உள்ளார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை கூற மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments