Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாதா இப்ராஹீம் நலமுடன் உள்ளார் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தம்பி

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:08 IST)
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவரும் நிலழுலக தாதாவுமான  தாவூத்  இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரது தம்பி அனிஷ் இப்ராஹீம் இப்ராஹீமுக்கு தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அனீஸ் இப்ராஹீம் கூறியுள்ளதாவது :

அண்ணன் இப்ராஹீமும் அவரது நண்பர் ஷாகிலும் நன்றாக உள்ளார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை கூற மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

பிறந்த குழந்தையின் விரலை வெட்டிய நர்ஸ்.. வேலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments