Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; மேலும் உயருமா பெட்ரோல் விலை!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (16:58 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் விலை நிர்ணயம் டாலர்கள் மூலமாக நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வந்தது.

இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 75 டாலர்களை தாண்டியுள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments