Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 10 ஆயிரம் டாலர்கள் அபராதம்! – ட்ரம்ப்புக்கு வந்த சோதனை!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (10:07 IST)
அமெரிக்காவில் வழக்கு ஒன்றில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்புக்கு அமெரிக்காவில் பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. அவரது தொழில் நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்று நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ட்ரம்ப் தரப்பு ஆவணங்களை அளிக்க முதலில் மார்ச் 3ம் தேதி வரையிலும், பின்னர் மார்ச் 31ம் தேதி வரையிலும் கால அவகாசம் நீடிக்கப்பட்டது. ஆனாலும் ட்ரம்ப் ஆவணங்களை சமர்பிக்கவில்லை.

இதனால் ட்ரம்ப் தரப்பு ஆவணங்களை சமர்பிக்கும் வரையிலும் தினமும் 10 ஆயிரம் டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments