ஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (21:52 IST)
ஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்
கடந்த சில நாட்களாக சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உள்ள மக்களை பெரும் அச்சுறுத்தி வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்படோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் சீனாவையும் தாண்டி அண்டை நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரானில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஈரான் நாட்டின் துணை சுகாதார மந்திரி துணை சுகாதார மந்திரியாக இருந்து வரும் அமைச்சர் இராஜ் ஹரீர்ச்சி என்பவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இரவு பகலாக நடவடிக்கையை எடுத்து வந்த அமைச்சரையே அந்த வைரஸ் தாக்கியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் கொரோனா அவர்களுக்கு தற்போது  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் ஈரான் நாட்டின் வடக்கு பகுதியில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலி இருப்பதாகவும் இவர்களையும் சேர்த்து இதுவரை ஈரானில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்றும் ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments