Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சுறுத்தும் கொரோனா; இத்தாலியில் ஒருவர் பலி

Arun Prasath
சனி, 22 பிப்ரவரி 2020 (12:57 IST)
கொரோனா வைரஸால் இத்தாலி நாட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதிவேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. கிட்ட தட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே, 2200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 75,465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் 78 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று ஈரானில் 4 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்த நிலையில், தற்போது இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments