Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (23:00 IST)
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவரும் நிலழுலக தாதாவுமான தாவூத் இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் உள்ள ராணுவ கராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் , தாவூத்தின் மனைவில் சூபினா ஷெரினுக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தாவூத்தின் வீட்டில் உள்ள பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments