Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஆயுட்காலம் வெறும் 9 நாட்கள் தான்... பகீர் கிளப்பும் ஆய்வு!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (13:49 IST)
கொரோனா காற்றிலோ, தரையிலோ 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என ஆயுவு முடிவுகள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் பிரபல ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் சராசரியாக 4 -  5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். 
 
குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். கொரோனா காற்றிலோ, தரையிலோ 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments