Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஆயுட்காலம் வெறும் 9 நாட்கள் தான்... பகீர் கிளப்பும் ஆய்வு!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (13:49 IST)
கொரோனா காற்றிலோ, தரையிலோ 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என ஆயுவு முடிவுகள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் பிரபல ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் சராசரியாக 4 -  5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். 
 
குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். கொரோனா காற்றிலோ, தரையிலோ 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments