Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமீறல்...பிரதமருக்கு 1 லட்சம் அபராதம்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:46 IST)
கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறிய பிரதமருக்கு காவல்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாடு நாட்வே. இந்நாட்டிலும் கொரோனா இரண்டாம் கட்ட அலை பரவலாக உள்ளது. இதனால் இங்கு அரசு வழிகாட்டுநெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில் பொதுவிழாக்களுக்கு அனுமதியில்லை;வெளியில் 10 பேருக்கு மேல் செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் பிரதமர் எர்னா சொல்பெர்க் தனனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது 13 பேர் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர். இது கொரோனா விதிமுறைகளுக்கு எதிரானது என அந்நாட்டு காவல்துறை அவருக்கு 1713 யுரோ அபராதம் விதித்துள்ளது. இதுஇந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.52.200  ஆகும். தனது செயலுக்கு பிரதமர் எர்னா சொல்பேர்க் மன்னிப்புக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments