Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 முதல் 11 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இறுதி ஒப்புதல்

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (09:22 IST)
அமெரிக்காவில் 5 முதல் 11 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஏற்கனவே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்நிலையில் 5 வயது முதல் 15 வயது வரை காண ஃபைசர் தடுப்பூசி தடுப்பு ஊசி சோதனை வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
இதனை அடுத்து ஒப்புதலுக்கு பின்னர் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் மூன்றாவது அலை இந்தியாவில் தோன்றுவதற்கு முன்னரே குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி விடும் என்றும் கூறப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் அமெரிக்காவில் 5 முதல் 11 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இறுதி ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஃபைசர் - பயோடெக்கின் கொரோனா தடுப்பூசிக்கு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே உணவு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி தந்த நிலையில் தற்போது இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments