Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் கொரோனா மூன்றாவது அலை அறிகுறிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (08:00 IST)
இங்கிலாந்தில் இப்போது மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அங்கு கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் இப்போது அந்த நாட்டில் கொரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா மூன்றாம் அலை மற்ற இரண்டு அலைகளை விட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் பிரிட்டனில் ஜூன் 21 ஆம் தேதி முதல் கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆய்வாளர்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments