Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் கொரோனா மூன்றாவது அலை அறிகுறிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (08:00 IST)
இங்கிலாந்தில் இப்போது மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அங்கு கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் இப்போது அந்த நாட்டில் கொரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா மூன்றாம் அலை மற்ற இரண்டு அலைகளை விட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் பிரிட்டனில் ஜூன் 21 ஆம் தேதி முதல் கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆய்வாளர்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments