Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை: கொலை என்ற குற்றச்சாட்டால் பரபரப்பு

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (18:06 IST)
சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசே கொரோனா நோயாளிகளை கொலை செய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. 
 
சீனாவில் கடந்து செல்ல நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது என்றும் இதனால் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் கொரோனோ நோயாளிகளை அரசை கொன்று குவித்து வருவதாகவும் ஒரு சில ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன
 
குறிப்பாக கொரோனா பாதித்த முதியவர்களை மருத்துவமனையிலேயே கொலை செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் சில ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments