Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அதிபருக்கு கொரொனா தொற்று…

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (23:51 IST)
உலகமெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாகப் பரவிவருகிறது. இதனால் மீண்டும் உயிர்பலிகள் அதிகரிக்குமோ என அச்சம் சூழ்ந்துள்ளது. எனினும் அனைத்து நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தந்த நாட்டு அரசுகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் விரைவில் நலம் பெற இம்ரான் வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் இன்று அந்நாட்டு அதிபர் அரிஃப்ப் அல்விக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments