Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அதிபருக்கு கொரொனா தொற்று…

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (23:51 IST)
உலகமெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாகப் பரவிவருகிறது. இதனால் மீண்டும் உயிர்பலிகள் அதிகரிக்குமோ என அச்சம் சூழ்ந்துள்ளது. எனினும் அனைத்து நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தந்த நாட்டு அரசுகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் விரைவில் நலம் பெற இம்ரான் வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் இன்று அந்நாட்டு அதிபர் அரிஃப்ப் அல்விக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments