சீனாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் பலி..

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:15 IST)
சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே நேற்று மேலும் 29 பேர் சீனாவில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவில் பலி எண்ணிக்கை 2744 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உனக்காகவே என் மனைவியை கொன்றேன்.. டாக்டர் அனுப்பிய மெசேஜ்.. சிக்கிய கொலையாளி..!

நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே! சொதப்பிய அமைச்சரின் பிளான், மனவுளைச்சலில் மாஜி MLA

வெற்று வசனம் பேசாமல், பெண்களை காக்க நடவடிக்கை எடுங்கள்! - முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. தொழிலதிபர்களுக்கு குறியா?

சுய உதவி குழு பெண்களுக்கு அசத்தலான சலுகை அறிவிப்பு.. துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments