Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் பலி..

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:15 IST)
சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே நேற்று மேலும் 29 பேர் சீனாவில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவில் பலி எண்ணிக்கை 2744 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments