Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 ஆயிரம் நர்ஸுகளுக்கு கொரோனா உறுதி !!அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (20:43 IST)
உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களைப் பாதுக்காக்க அந்தந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்னும்  பொது ஊரடங்கு சிலதளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளந் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த சுமார் 60000 நர்ஸ்சுகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக ந்நாட்டு அரசு அதிகாரபுர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் நர்ஸ்களில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியகிறது. இந்தச் சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments