Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பூஸ்டர் டோஸ் அவசியமா? எதிர்க்கும் WHO

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (11:42 IST)
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி சென்று சேரும் வரை பூஸ்டர் டோஸ் போடும் திட்டங்களை நிறுத்தும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது.

 
இதன் மூலம் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேராவது தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.
 
இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி ஏழை நாடுகளில் நூறு பேருக்கு 1.5 டோஸ் தடுப்பூசியே கிடைத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments