Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலுக்கடியில் சூரிய ஒளியின் மாற்றாய் திகழும் பவளப்பாறைகள்!!

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (18:45 IST)
சூரிய ஒளியானது சமுத்திரங்களில் அதிகபட்சமாக ஏறத்தாழ 200 மீட்டர்கள் ஆழத்திற்கே ஊடுருவும் என்பது அனைவரும் அறிந்ததே. 


 
 
இந்நிலையில் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் சூரிய ஒளிக்கு மாற்றாய் தானே ஒளி வீசுவதாக தெரியவந்துள்ளது.
 
ஆனால் ஒரு சில வகையான பவளப்பாறைகள் மட்டுமே ஒளியை பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments