கடலுக்கடியில் சூரிய ஒளியின் மாற்றாய் திகழும் பவளப்பாறைகள்!!

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (18:45 IST)
சூரிய ஒளியானது சமுத்திரங்களில் அதிகபட்சமாக ஏறத்தாழ 200 மீட்டர்கள் ஆழத்திற்கே ஊடுருவும் என்பது அனைவரும் அறிந்ததே. 


 
 
இந்நிலையில் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் சூரிய ஒளிக்கு மாற்றாய் தானே ஒளி வீசுவதாக தெரியவந்துள்ளது.
 
ஆனால் ஒரு சில வகையான பவளப்பாறைகள் மட்டுமே ஒளியை பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments