வறுமையில் காங்கோ மக்கள்: அமைச்சர்களுக்கு வாழ்நாள் ஊதியம்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (12:36 IST)
அமைச்சர்களுக்கு வாழ்நாள் ஊதியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதை காங்கோ ஜனநாயக குடியரசு ஆதரித்துள்ளது.
"இந்த ஊதியம் அதிகாரிகளை வளப்படுத்துவதற்காக இல்லை" என அரசு அறிக்கையில் அறிவித்துள்ளது.
 
முன்னாள் அமைச்சர்களுக்கு குறைந்தது 2000 அமெரிக்க டாலர்கள் வரை சலுகைகளை வழங்கும் அந்த அரசு ஆணை பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது.
 
காங்கோவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
 
ஆனால் அமைச்சர்களுக்கு அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, மருத்துவம், மற்றும் தங்கும் வசதிக்காகவே இந்த ஊதியம் வழங்கப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் அமைச்சர்கள் வறுமையில் வாடக்கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments