Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறுமையில் காங்கோ மக்கள்: அமைச்சர்களுக்கு வாழ்நாள் ஊதியம்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (12:36 IST)
அமைச்சர்களுக்கு வாழ்நாள் ஊதியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதை காங்கோ ஜனநாயக குடியரசு ஆதரித்துள்ளது.
"இந்த ஊதியம் அதிகாரிகளை வளப்படுத்துவதற்காக இல்லை" என அரசு அறிக்கையில் அறிவித்துள்ளது.
 
முன்னாள் அமைச்சர்களுக்கு குறைந்தது 2000 அமெரிக்க டாலர்கள் வரை சலுகைகளை வழங்கும் அந்த அரசு ஆணை பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது.
 
காங்கோவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
 
ஆனால் அமைச்சர்களுக்கு அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, மருத்துவம், மற்றும் தங்கும் வசதிக்காகவே இந்த ஊதியம் வழங்கப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் அமைச்சர்கள் வறுமையில் வாடக்கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments