கொழும்பு பங்குச்சந்தை திடீர் நிறுத்திவைப்பு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (08:10 IST)
கொழும்பு பங்குச்சந்தை திடீர் நிறுத்திவைப்பு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் கொழும்பு பங்குச்சந்தை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது 
 
பொருளாதார நிலைமைகள் குறித்து கேள்வி மற்றும் புரிதலைப் பெற உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை விளக்கமளித்துள்ளது
 
 கொழும்பு பங்குச்சந்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

தாயுடன் நண்பன் கள்ளத்தொடர்பு.. மகன் செய்த விபரீத செயலால் அதிர்ச்சி.!

சனாதனிகளுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்: மக்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments